தினசரி செய்திகள்

Sunday, October 20, 2013

ஓமன் நாட்டில் கடலில் குளித்த இந்தியர் உள்பட 2 பேர் பலி 2 people killed drown at sea in Oman

ஓமன் நாட்டில் கடலில் குளித்த இந்தியர் உள்பட 2 பேர் பலி 2 people killed drown at sea in Oman

துபாய், அக்.21-

ஓமன் நாட்டில் பணிபுரியும் 15 வெளிநாட்டினர் பக்ரீத் பண்டிகை விடுப்பில் சுற்றுலா சென்றனர். தெற்கு ஓமன் சலாலா பகுதியில் உள்ள தாகா கடற்கரைக்கு சென்ற அவர்களில் 6 பேர் கடலில் இறங்கி குளித்தனர்.

இதில் 6 பேர் ராட்சத அலையில் சிக்கினர். அதில் 4 பேர் மீட்கப்பட்டனர். இந்தியாவை சேர்ந்த வல்சகுமார் (வயது 50), இலங்கையை சேர்ந்த கிராது (50) ஆகிய 2 பேரும் கடல் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்கள் ஓமன் நாட்டு பாதுகாப்பு துறையில் கடந்த 6 வருடங்களாக பணிபுரிந்து வந்தனர்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts